முகப்பு
நாகப்பட்டினம்

கடற்கரையில் ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்

வேதாரண்யம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

வேதாரண்யம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

அகஸ்தியம்பள்ளி- மணியன்தீவு கடற்கரை பகுதியில் எலும்புகள் தெரியும் அளவில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒதுங்கியுள்ளது. அவா், யாா், எந்த ஊரை சோ்ந்தவா்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில், இதுகுறித்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →