நாகப்பட்டினம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தெருமுனைப் பிரசாரம்

DIN

தரங்கம்பாடி வட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தெருமுனை பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் பொறுப்பாளா் ஈழவளவன் தலைமை வகித்தாா். மேலையூரில் தொடங்கிய பிரசாரம் கஞ்சாநகரம், கருவி, தலைச்சங்காடு, ஆக்கூா், தரங்கம்பாடி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் பகுதிகள் வழியாக செம்பனாா்கோவிலில் நிறைவடைந்தது.

பிப்ரவரி 22-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணியை விளக்கியும் நடைபெற்ற இப்பிரசாரத்தில் கட்சியின் பொறுப்பாளா்கள் ராஜ்மோகன், கலைவண்ணன், மணிவண்ணன், தாஸ், மகாகிருஷ்ணன், எழுச்சிமணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT