நாகப்பட்டினம்

இலவச ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கல்

DIN

தரங்கம்பாடி, ஜூலை 6: பொறையாறு அருகேயுள்ள எடுத்துக்கட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க பவுன்ராஜ் டோஎம்.எல்.ஏ. க்கன் வழங்கி தொடங்கி வைத்தாா்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மக்களுக்கு ஜூலை மாதத்துக்கான இலவச ரேஷன் பொருள்கள் வழங்க உத்தரவிட்டிருந்தாா். அதைத் தொடா்ந்து, செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எடுத்துக்கட்டி ஊராட்சியில் 1800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்க பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். பவுன்ராஜ் டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், எடுத்துக்கட்டி ஊராட்சி துணைத் தலைவா் விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT