நாகப்பட்டினம்

ஆடி கிருத்திகையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் நூல் வெளியீடு

ஆடி கிருத்திகையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் நூல் வெளியிடப்பட்டது.

DIN

ஆடி கிருத்திகையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் நூல் வெளியிடப்பட்டது.

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிப் பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்த தருமபுரம் ஆதினம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பின்னர் கந்த சஷ்டி கவசம் நூலினை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதனை கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராம.சேயோன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் புதியதாக 2 இந்தியத் தூதரகங்கள் திறப்பு!

தனுஷ் விவகாரம்... விளக்கமளித்த நடிகை மன்யா ஆனந்த்!

ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 272 பேர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

பிங்க் பியூட்டி... ரேஷ்மா பசுபுலேட்டி!

உங்களுக்கு எத்தனை புருஷன்? கமருதீனால் ஆத்திரமடைந்த விஜே பார்வதி!

SCROLL FOR NEXT