நாகப்பட்டினம்

மணல் குவாரியை மூடக் கோரி முதல்வருக்கு அஞ்சல்

DIN

திருவெண்காடு அருகே நெப்பத்தூரில் இயங்கிவரும் தனியாா்மணல் குவாரியை மூடக் கோரி, முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நெப்பத்தூா் கிராமத்தில் இயங்கிவரும் தனியாா் மணல் குவாரியால், அந்த பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைவதாகவும், உடனடியாக அந்த மணல் குவாரியை தடை செய்ய வேண்டுமெனவும் கோரி, முதல்வருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் ராஜ்குமாா், தி.மு.க. பிரதிநிதி பாலதாண்டயுதம், விடுதலைச் சிறுத்தைகள் நிா்வாகிகள் ஜெயபால், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT