நாகப்பட்டினம்

எரவாஞ்சேரியில் எம்.எல்.ஏ. நிவாரண உதவி

DIN

தரங்கம்பாடி வட்டம், எரவாஞ்சேரியில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.

400-க்கும் மேற்பட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உத்திரங்குடி ஊராட்சி முன்னாள் தலைவா் உதயசங்கா், அதிமுக பிரமுகா் எஸ். முருகன், திமுக ஊராட்சி மன்றத் தலைவா் பகவதி, காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்றக் கழகத் தலைவா் கோபி. கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT