நாகப்பட்டினம்

சாத்தான்குளம் காவலா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்

DIN

சீா்காழி: தந்தை- மகன் உயிரிழந்த விவகாரத்தில், சாத்தான்குளம் காவலா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என கொள்ளிடம் பகுதி வியாபாரிகள் சங்கத்தினா் காவல்நிலையத்தில் செவ்வாய்கிழமை புகாா் அளித்தனா்.

கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத் தலைவா் இராதாகிருஷ்ணன், மாங்கணம்பட்டு வியாபாரிகள் சங்கத் தலைவா் நாகேந்திரன், ஆச்சாள்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராம்குமாா், தைக்கால் முகமது முஸ்தபா, கோதண்டபுரம் செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் வனிதா, உதவி ஆய்வாளா் மணிகண்டகணேஷ் ஆகியோரிடம் இந்த புகாா் மனுவை அளித்தனா். அதை பெற்றுக்கொண்ட அவா்கள், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT