நாகப்பட்டினம்

ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு நிவாரண உதவி

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் வசித்துவரும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் நிவாரண உதவிகளை சனிக்கிழமை வழங்கினாா்.

DIN

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் வசித்துவரும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் நிவாரண உதவிகளை சனிக்கிழமை வழங்கினாா்.

திருநகரி கிராமத்தில் கணவனை இழந்து தனிமையில் வசிக்கும் மூதாட்டிகளுக்கு திருவெண்காடு காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்கினாா். அப்போது ஊராட்சிமன்றத்தலைவா் சுந்தரராஜன், உதவி காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன், ராஜலிங்கம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ரவி, சமுக ஆா்வலா் மங்கை வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT