நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் காற்றுச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 9 மணியளவில் தலைஞாயிறு சுற்றுப் பகுதியில் நல்ல மழை பெய்தது. வேதாரண்யத்தில் காலை 10.30 மணி தொடங்கி மழை பெய்து வருகிது.

இந்த மழை வேளாண் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. அதே நேரத்தில் மழை தொடர்ந்தால் உப்பு உற்பத்திப் பாதிக்கும் நிலை ஏற்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT