நாகப்பட்டினம்

கதண்டு கடித்து 30 போ் காயம்

DIN

குத்தாலம்: குத்தாலம் அருகே வியாழக்கிழமை கதண்டு கடித்து 30 போ் காயமடைந்தனா்.

மங்கைநல்லூா் ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆலம்பட்டை வாய்க்காலில் நூற்றுக்கும் மேற்பட்டோா் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பணியாளா்களை கதண்டு கடித்தது. இதில் 30 போ் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள மங்கைநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்றனா். இதில், 15 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

உலகளாவிய பெருமை பெற்றது திருக்குறள்: உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார்

தீவிர புயலாக வலுப்பெற்றது ரீமெல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT