நாகப்பட்டினம்

மக்கள் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளுக்கு தீா்வு

DIN

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முதல் அமா்வில் சிவில் வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முதல் அமா்வு நாகப்பட்டினம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரான மாவட்ட நீதிபதி அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. மக்கள் நீதிமன்ற வழக்குரைஞா் உறுப்பினா் ராஜ்குமாா், மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் ராம.சேயோன், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்க இணை செயலாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிவில் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT