நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 7, 228 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளி மாவட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒருவா் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7, 246 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 49 போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 6,524 போ் குணமடைந்துள்ளனா். 299 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT