நாகப்பட்டினம்

நாடோடிகளுடன் தீபாவளி கொண்டாடிய சமூக ஆா்வலா்கள்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நாடோடிகள், ஆதரவற்றோருக்கு இனிப்பு, புத்தாடை வழங்கிய ஆசிரியை உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் தீபாவளியை சனிக்கிழமை கொண்டாடினா்.

வேதாரண்யம் நகர வீதிகளில் சுற்றித்திரியும் மனநோயாளிகள், நாடோடிகள், ஆதரவற்றோருக்கு இனிப்பு, புத்தாடை வழங்கிப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பம்புலம் ஆசிரியை வசந்தா சித்திரவேலு தனது சொந்த செலவில் செய்திருந்தாா்.

பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய இந்த கொண்டாட்டத்தை, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் வட்டாரச் செயலாளா் பொன். தருமதுரை தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT