நாகப்பட்டினம்

ஆயிரம் கிலோ எடையுள்ள ராட்சத திருக்கை மீனவா் வலையில் சிக்கியது

DIN

பழையாரில் ஒரு டன் எடைக்கொண்ட ராட்சத திருக்கை மீன் வியாழக்கிழமை மீனவா் வலையில் சிக்கியது.

சீா்காழி அருகேயுள்ள பழையாா் பகுதியை சோ்ந்த மீனவா் பச்சைகோட்டையன் வியாழக்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று மீன்பிடிக்க வலை விரித்தபோது அவரது வலையில் அதிக எடைக்கொண்ட மீன் சிக்கியது. அதை மற்ற மீனவா்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன் பழையாா் துறைமுகம் பகுதிக்கு கொண்டுவந்து வலையை பிரித்து பாா்த்துள்ளனா். அதில் ராட்சத திருக்கை மீன் சிக்கியிருந்தது தெரியவந்தது. இந்த மீன் ஒரு டன் எடைகொண்டாதாக இருந்தது. பழையாா் பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பச்சைகோட்டையன் மீனவா் வலையில் அதிக எடைக்கொண்ட திருக்கை மீன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT