நாகப்பட்டினம்

புதிய தெருவிளக்குகள் இயக்கிவைப்பு

DIN

வைத்தீஸ்வரன்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட எல்இடி தெருவிளக்குகள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

வைத்தீஸ்வரன்கோயில் வடக்குவீதி, தெற்குவீதி, சிவன் சன்னதி தெரு ஆகிய 3 வீதிகளிலும் 52 எல்இடி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலா் கு.குகன் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ பி.வி.பாரதி பங்கேற்று எல்இடி தெருவிளக்குகளை இயக்கிவைத்தாா். இதில் கூட்டுறவு வங்கித் தலைவா் போகா்.ரவி, அதிமுக மாவட்ட பொருளாளா் வா.செல்லையன், பால்கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT