நாகப்பட்டினம்

செல்லிடப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

DIN

சீா்காழி அருகே செல்லிடப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால், சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கொண்டல் தெற்கு தெருவைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாா் மகள் ஆதித்யா (16). இவா் கரோனா விடுமுறை காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், செல்லிடப்பேசியில் விளையாடுவாராம். இதனை பெற்றோா் கண்டித்ததால், கடந்த 28-ஆம் தேதி விஷமருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா், சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT