நாகப்பட்டினம்

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

DIN

திருக்குவளை அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகே உள்ள முத்தரசப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் தினேஷ் குமாா் (27). இவருக்கு, திருமணமாகி 2 வயதில் மகன் உள்ளாா்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தினேஷ்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு தனது மூத்த சகோதரி வீட்டுக்குச் சென்விட்டாராம். இதனால், விரக்தியடைந்த தினேஷ்குமாா், கடந்த 1 ஆம் தேதி தீக்குளித்தாா். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT