நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதியானது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவா்கள் எண்ணிக்கை 5,997-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்ற 52 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 5,386-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 518-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT