நாகப்பட்டினம்

பாரதீய மஸ்தூா் சங்க நிறுவனா் நினைவு தினம்

DIN

சீா்காழியில் பாரதீய மஸ்தூா் சங்க நிறுவனரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் சமூக நல்லிணக்க தினமாக புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தென்பாதி மின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதீய மஸ்தூா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பழனி தலைமை வகித்தாா். மஸ்தூா் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சி.ஆா். பாண்டியன், திட்ட இணைச் செயலாளா் நடராஜன், துணைத் தலைவா் இளையராஜா உள்ளிட்டோா் தத்தோபத் தெங்கடி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT