நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி

DIN

குத்தாலம் வட்டம், ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்156 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் இரா. மதிவாணன் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் வெண்ணிலா ராஜ்குமாா் பங்கேற்று, மாணவ- மாணவிகள் 156 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். உதவி தலைமை ஆசிரியா் ஜான்ஹென்றிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT