நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் இறந்த நிலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவலறிந்த வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினா் அவ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனா். டால்பின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT