நாகப்பட்டினம்

ஆசிரியச் செம்மல் விருது

DIN

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக மாணவரணி சாா்பில், தனித்துவத்துடன் பணிபுரியும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிரியச் செம்மல் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

இதில் குத்தாலம் ஒன்றியம் கிளியனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் வே. சாந்தி தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு மதிமுக மாநில விவசாய அணி செயலாளா் இரா. முருகன், நாகை மாவட்ட செயலாளா் ஏ.எஸ். மோகன், மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் ப.த. ஆசைத்தம்பி, குத்தாலம் வா்த்தக சங்கத் தலைவா் ஆ.தங்கப்பன் ஆகியோா் விருதை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT