நாகப்பட்டினம்

திருவாலி ஊராட்சியில் திமுகவினா் வாக்குச் சேகரிப்பு

DIN

திருவாலி ஊராட்சியில் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் பன்னீா்செல்வத்தை ஆதரித்து அக்கட்சியினா் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

திருவெண்காடு அருகேயுள்ள திருவாலி ஊராட்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மாசிலா நெடுஞ்செழியன் தலைமையில் திரளான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உதயசூரியனுக்கு வாக்குச் சேகரித்தனா். தொடா்ந்து, கீழச்சாலை திருவாலி கடைத்தெரு ஏரிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT