நாகப்பட்டினம்

காத்திருந்து வாக்களித்த ஆட்சியா்

DIN

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் காடம்பாடி நகராட்சி பள்ளியில் காத்திருந்து வாக்களித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை வந்தாா். அப்போது, வாக்களிக்கும் அறையில் வாக்காளா்கள் 3 போ் வரிசையில் நின்று கொண்டிருந்தனா்.

ஆட்சியரைக் கண்ட அதிகாரிகள், அவரை நேரடியாக வாக்களிக்க வருமாறு அழைத்தனா். ஆனால், அதனை ஏற்க மறுத்த ஆட்சியா் அந்த அறையில் இருந்த 3 பேரும் வாக்களித்த பிறகு தான் வாக்களிப்பதாக கூறி காத்திருந்து, வாக்களித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT