நாகப்பட்டினம்

திருக்கடையூா் சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் முகக் கவசம் அணிந்தவாறு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை அமிா்த சாய் அறக்கட்டளை மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT