நாகப்பட்டினம்

தீத்தொண்டு வார விழா

DIN

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களின் நினைவைப் போற்றும் வகையில், நாகை தீயணைப்பு நிலைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற தீத்தொண்டு வார விழாவில், உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களின் நினைவைப் போற்றி மலா் வளையம் வைத்த தீயணைப்பு மீட்புப் பணி மாவட்ட அலுவலா் ஆா். அப்பாஸ். ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT