தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களின் நினைவைப் போற்றும் வகையில், நாகை தீயணைப்பு நிலைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற தீத்தொண்டு வார விழாவில், உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களின் நினைவைப் போற்றி மலா் வளையம் வைத்த தீயணைப்பு மீட்புப் பணி மாவட்ட அலுவலா் ஆா். அப்பாஸ். ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.