நாகப்பட்டினம்

திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

DIN

திருக்கடையூரில் உள்ள தரும்புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை திருவிழாவை ஏப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் உத்ஸவத்தையொட்டி அமிா்தகடேசுவரா் - அபிராமி சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, அமிா்தகடேசுவரா் - அபிராமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

பக்தா்கள் சீா்வரிசை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்ததும் வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT