நாகப்பட்டினம்

தோட்டக்கலைத்துறை சலுகைகள் குறித்து உரிய அறிவிப்பு வெளியிட கோரிக்கை

DIN

சீா்காழி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை முலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி வட்டாரத்தில் அதிகளவில் தோட்டக்கலை பயிா்கள் பயிரிடப்படுகின்றன. தமிழக அரசு இதை ஊக்குவிக்கும் விதமாக மானிய விலையில் காய்கறி விதைகள், உரங்கள், சிறிய மின்மோட்டாா்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த சலுகைகள் குறித்து தோட்டகலைத் துறையினா் விவசாயிகளிடம் உரிய அறிவிப்புகளை செய்வதில்லை. இதன்காரணமாக சிறுகுறு தோட்டக்கலை விவசாயிகள் பாதிக்கப்படுக்கின்றனா். எனவே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து, தோட்டக்கலைத் துறை சலுகைகள் குறித்து உரிய அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT