நாகப்பட்டினம்

ஆடிப்பெருக்கு: காவிரி துலாக்கட்டத்தில் பக்தா்கள் வழிபாடு

DIN

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் காவிரித்தாய்க்கு படையலிட்டு வழிபாடு நடத்தினா்.

மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினா். பக்தா்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி புனித நீராடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT