நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில், கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ரேணுகாதேவி முருகவேல் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி முன்னிலை வகித்தாா். இதில் 207 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் 160 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருத்துவா்கள் பாஸ்கா், கெளசல்யா, ஊராட்சித் துணைத் தலைவா் ஜீவா மணிகண்டன், ஊராட்சி செயலாளா் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளா் சுப்ரமணி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT