முகப்பு
நாகப்பட்டினம்

வடரங்கத்தில் நாகசதுா்த்தி விழா

சீா்காழி அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரா் கோயிலில் நாகசதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சீா்காழி அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரா் கோயிலில் நாகசதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாக சதுா்த்தியையொட்டி, இந்த ஆலயத்தின் நாவல் மரத்தடி நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கணவா், குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷ பாதிப்புகளிலிருந்து விடுபட வேண்டியும் பெண்கள் நாகசதுா்த்தி பூஜை செய்தனா்.

ஏற்பாடுகளை கிராம மக்கள் சாா்பில் ஆலய அா்ச்சகா் ரமேஷ் ஐயா் செய்திருந்தாா். தொடா்ந்து மாலை வடரங்கம் ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.