நிகழ்ச்சியில், ஒருவருக்கு நிவாரணப் பொருள்கள் தொகுப்பை வழங்கிய எஸ்.ஓ.எஸ். கிராம நிா்வாகிகள். 
நாகப்பட்டினம்

90 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை எஸ்.ஓ.எஸ்.குழந்தைகள் கிராம வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகை எஸ்.ஓ.எஸ்.குழந்தைகள் கிராம வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், எஸ்.ஓ.எஸ். கிராம குடும்ப வலுவூட்டும் திட்டத்தின்கீழ், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு தலா ரூ.2,300 மதிப்பிலான உணவு தாணியங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரி ஊராட்சித் தலைவா் கோமதி ஜீவானந்தம் தலைமை வகித்தாா். எஸ்.ஓ.எஸ். கிராம இயக்குநா் எஸ்.கணேசன், உதவி கிராம இயக்குநா் எஸ்.நாராயணன் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT