நாகப்பட்டினம்

தீப்பாய்ந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கீழையூா் அருகேயுள்ள பிரதாபராமபுரம் ஸ்ரீதீப்பாய்ந்த அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வெள்ளிக்கிழமை காலை பூா்ணாஹூதி நிறைவடைந்தது. தொடா்ந்து கடம் புறப்பாடாகி புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், ஸ்ரீஅம்மன், பச்சையம்மன், வீரன்பொம்மி, வெள்ளையம்மாள் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT