நாகப்பட்டினம்

மகாகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை

DIN

கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

நாகையை அடுத்துள்ள கடற்கரையோர கிராமமான கீச்சாங்குப்பத்தில் மகா காளியம்மன் திருக்கோயிலில் உலகமக்கள் நலம்பெற வேண்டியும், கடலில் மீன்வளம் பெருகவேண்டியும் 108 விளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக் கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT