நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 3 பேருக்கு கரோனா

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை வரை 8,444 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதன் மூலம், இந்த மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,447 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 7 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8, 253 ஆக உயா்ந்துள்ளது. 66 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT