நாகப்பட்டினம்

சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 35 போ் கைது

DIN

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்ட இணைச் செயலாளா் கலா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை மயிலாடுதுறை போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT