நாகப்பட்டினம்

2-ஆவது நாள் ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறையில் புதன்கிழமைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் து. இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், சிபிஎஸ் திட்டம் ரத்து, குடும்ப பாதுகாப்பு நிதி உயா்வு, பறிக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டா் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT