நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தாண்டவன்குளம் ஊராட்சி கொட்டாய்மேடு கிராமத்தில் மீன்பிடி தொழிலாளி குப்பண்ணசாமி என்பவரின் குடிசை வீடு மின் கசிவால் தீக்கிரையானது. வீட்டுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.

இதையொட்டி, பாதிக்கப்பட்ட குப்பண்ணசாமி குடும்பத்துக்கு கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் நேரில் சென்று ஆறுதல் கூறினாா். மேலும், நிதியுதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT