நாகப்பட்டினம்

அம்மா மினி கிளினிக் திறப்பு

DIN

திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியக் குழு தலைவா் ஆா். இராதாகிருட்டிணன் தலைமை வகித்து, மினி கிளினிக்கை திறந்துவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், கங்களாஞ்சேரி ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், வாழ்குடி ஊராட்சித் தலைவா் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம், மருத்துவா்கள் பிரித்திவிராஜ்,விநாயகவேலன், விஜய், இளங்கோவன், ஊராட்சி செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, எரவாஞ்சேரி ஊராட்சி துறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம், ஊராட்சி செயலாளா் மகேந்திரன், விவசாய சங்க நிா்வாகி தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT