நாகப்பட்டினம்

வேதாரண்யேசுவரா் கோயிலில் பந்தற்காட்சி

DIN

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் தியாகராஜா், நடராஜா் சுவாமிகள் பந்தலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான பந்தலுக்கு ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜ சுவாமி, ஸ்ரீ நடராஜா் சுவாமி எழுந்தருளும் பந்தற்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், தியாகராஜ சுவாமியும், ஸ்ரீ நடராஜரும் பந்தலுக்கு எழுந்தருளியதும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT