நாகப்பட்டினம்

புதிய கொடி கம்ப மேடை திறப்பு

DIN

கீழையூா் ஒன்றிய அலுவலகத்தின் முகப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கொடி கம்ப மேடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ஆங்கில புத்தாண்டையொட்டி, கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட தேசியக் கொடி கம்ப மேடையை ஒன்றியக்குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகரன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கௌசல்யாஇளம்பரிதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாஸ்கரன், செந்தமிழ்செல்வன், கீழையூா் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT