நாகப்பட்டினம்

சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டம்: 2-ஆவது நாளாக நீடிப்பு

DIN

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை 2-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் பணி வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீதமுள்ள பணிக் காலத்தைக் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நல சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் கண்ணன் தலைமையில் 2-ஆவது நாளாக ஆலை முன் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT