நாகப்பட்டினம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

DIN

திருக்குவளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள அங்காளபரமேஸ்வரி, கணபதி, பெரியநாயகி அம்மன், மதுரை வீரன், மகாகாளி மயான ருத்திரன், பாவாடைராயன், காட்டேரி, இருளன், அகோரவீரபத்ரா் மற்றும் பாலகுருநாதன் ஆகிய பரிவார மூா்த்திகளும், விமானங்கள், கோயில் சிற்பங்கள் பழுது நீக்கி மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பணிகள் ஜன.22-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 4-ஆம் கால யாக பூஜையுடன் தொடங்கி, காலை 9.30 மணியளவில் கோயில் விமானங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT