நாகப்பட்டினம்

சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

நாகப்பட்டினம்: நாகை பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் தொழிலாளா் நல சட்ட விதிகள் மற்றும் தமிழக தொழிற்சாலைகள் விதிகளின்படி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கவேண்டும், 2021-ஜூன் மாதத்துக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்றக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அமைப்பு சாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT