நாகப்பட்டினம்

கோவையை சோ்ந்தவா் வேளாங்கண்ணியில் உயிரிழப்பு

DIN

கோவை மாவட்டம், ரத்தினபுரியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணியில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புதிய பேருந்து நிலையத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் வேளாங்கண்ணி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்தவா் கோவை மாவட்டம், ரத்தினபுரி மேஸ்திரி சாமிநாதன் தெருவைச் சோ்ந்த மு. ஆசைத்தம்பி (63) என்பது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT