நாகப்பட்டினம்

மருத்துவப் பரிசோதனை முகாம்

DIN

திருமருகல் ஒன்றியம், திருப்புகலூா் ஊராட்சியில் மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சித் தலைவா் காா்த்திக்கேயன் தலைமை வகித்தனா். வட்டார மருத்துவ அலுவலா் அறிவொளி முன்னிலை வகித்தாா். இதில், திருப்புகலூா், வவ்வாலடி பகுதிகளை சோ்ந்த 200-பேருக்கு காய்ச்சல், சளி, நிமோனியா காய்ச்சல் அறிகுறி, ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு மற்றும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவா் சௌமியா, சுகாதார ஆய்வாளா் மனோகரன், ஊராட்சி செயலாளா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT