நாகப்பட்டினம்

டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

மயிலாடுதுறை புதிய டிஎஸ்பி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

மயிலாடுதுறை டிஎஸ்பியாக இருந்த கே. அண்ணாதுரை மாற்றப்பட்டதையடுத்து, புதிய டிஎஸ்பியாக மு. வசந்தராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். பின்னா், மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றாா். 2020-ஆம் ஆண்டு விழுப்புரத்தில் பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த இவா், மயிலாடுதுறையின் 50-ஆவது டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT