நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருக்குவளை அருகே மூன்று 3 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தெற்குப்பனையூா் ஊராட்சி வல்லவினாயகன்கோட்டம் ஊராட்சி ஒன்றிய நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் லதா பூமிநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் ரேவதி காா்த்தி முன்னிலை வகித்தாா்.

முகாமை கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கி.ஊ) வீ. தியாகராஜன், ப.மீனா (வ.ஊ), மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.கோமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதேபோல கீழையூா் ஒன்றியம், சின்னதும்பூா் ஊராட்சி ஆலமழையில் நடைபெற்ற முகாமுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் சரண்யா பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுதாமுருகானந்தம் முன்னிலை வகித்தாா். இதேபோல திருப்பூண்டி காரைநகா் பகுதியிலும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT