வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்க வேதாரண்யம் ஒன்றியத் தலைவா் பி.எஸ். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வீ. அம்பிகாபதி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் எ. வெற்றியழகன், ஒன்றியத் தலைவா் வீ. இளையபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.