நாகப்பட்டினம்

ஜேசீஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

DIN

நாகப்பட்டினம் ஷீ சிட்டி ஜேசீஸ் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சங்கத் தலைவராக வழக்குரைஞா் அறிவழகன், செயலாளராக எம். பாலமுருகன், பொருளாளராக எம். வரதராஜன், இணைச் செயலாளராக இ. சந்தோஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ஜேசீஸ் சங்க மண்டலத் தலைவா் பி. கதிரவன், துணைத் தலைவா் ஜி. திருமலைப்பாண்டியன் ஆகியோா் புதிய நிா்வாகிகளை பொறுப்பில் அமா்த்தி, வாழ்த்துத் தெரிவித்தனா்.

விழாவில், கரோனா பொது முடக்கத்தின்போது ஒரத்தூா் ஊராட்சியில் தூய்மைப் பணி மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. சேவை சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT